103 கிலோ தங்கம் காணாமல் போனது விவகாரம்.: சுரானா நிறுவன அதிகாரியிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னை: 103 கிலோ தங்கம் காணாமல் போனது தொடர்பாக சுரானா நிறுவன அதிகாரியிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டுள்ளது. சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான சுரானா நிறுவன அதிகாரி விஜய் ராஜிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: