பிரிட்டனில் இருந்து கொரோனா பாதிப்புடன் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: பிரிட்டனில் இருந்து கொரோனா பாதிப்புடன் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்தார். பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 13 பேருக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: