சென்னை: தமிழகத்தில் ஆண்களைவிட பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் விகிதம் அதிகமாக உள்ளது என சுகாதாத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சென்னை புற்றுநோய் மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார். வயிறு தொடர்பான புற்றுநோய் பெரும்பாலான ஆண்கள் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என கூறினார்.