சேலத்தில் பிறந்து 15 நாளில் தந்தையால் ரூ.4 லட்சத்திற்கு விற்கப்பட்ட பெண் குழந்தை மீட்பு

சேலம்: சேலத்தில் பிறந்து 15 நாளில் தந்தையால் ரூ.4 லட்சத்திற்கு விற்கப்பட்ட பெண் குழந்தையை தனிப்படை போலீசார் மீட்டுள்ளனர். குழந்தை விற்பனையில் இடைத்தரகர்களாக செயல்பட்ட மரியகீதா, ராஜேஸ்வரி, சுந்தர்ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள குழந்தையின் தந்தை உட்பட மேலும் 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories: