அதிமுக-பாஜக கூட்டணி குறித்து அடுத்த 3 நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.: எல்.முருகன்

சென்னை: அதிமுக-பாஜக கூட்டணி குறித்து அடுத்த 3 நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று பாஜக தமிழக மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மையை எதிர்க்கட்சிகள் தடுக்கின்றனர். மேலும் புதிய கல்விக் கொள்கையின் தேவை குறித்து 50 லட்சம் கையெழுத்து பிரதிகள் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: