தமிழகம் நாகர்கோவில் ஒழுகினசேரி ரயில்வே பாலத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி..!! Dec 26, 2020 நாகர்கோயில் ஒலுகினசேரி ரயில்வே பாலம் குமரி: நாகர்கோவில் ஒழுகினசேரி ரயில்வே பாலத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் ஆபிரகாம் (53) சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று காலை வீட்டில் இருந்து தேவாலயம் செல்வதாக கூறிவிட்டு சென்றவரை போலீசார் சடலமாக மீட்டுள்ளனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரன் உறவினர்கள் 2 பேருக்கு சம்மன்..!!
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயம்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறை; 80,000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி..பள்ளிக்கல்வித்துறை அசத்தல்..!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல் குவாரி வெடி விபத்து தொடர்பாக சேமிப்புக் கிடங்கின் உரிமையாளர் கைது
வரும் 25 நாட்கள் வெயில் கொளுத்தும்: நாளை மறுநாள் அக்னி நட்சத்திரம் தொடக்கம்.! வானிலை ஆய்வு மையம் தகவல்
குடிமைப் பணி தேர்வில் 3ம் முறையாக கலந்து கொண்டு வெற்றி பெற்று இளைஞர்களுக்கு வழிகாட்டும் பீடித்தொழிலாளி மகள் இன்பா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து