பணியின் போது இறந்த காவலர்களுக்கு ரூ.1 கோடி வழங்குவதை போல, மின்வாரிய ஊழியர்களுக்கும் இழப்பீடு வழங்குக!: வைகோ

சென்னை: பணியின் போது இறந்த காவலர்களுக்கு ரூபாய் 1 கோடி வழங்குவதை போல, மின்வாரிய ஊழியர்களுக்கும் வழங்க வைகோ வலியுறுத்தியுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும் தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: