சென்னை பழமையான அரசு அலுவலக கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு..!! Dec 25, 2020 அரசாங்க அலுவலகங்கள் சென்னை: பழமையான அரசு அலுவலக கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்கு ரூபாய் 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 29 கட்டடங்களை புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்