முன்னாள் நீதிபதி கர்ணனின் ஆதரவாளர்கள் 5 பேர் கைது

சென்னை: உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை அவதூறாக பேசிய விவகாரத்தில் முன்னாள் நீதிபதி கர்ணனின் ஆதரவாளர்கள் 5 பேர் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் நீதிபதி கர்ணனின் ஆதரவாளர்கள் மோகன்ராஜ், பிரகாஷ், விஜயராகவன், ஏகாம்பரம், குப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: