போலி நீட் சான்றிதழ் விவகாரத்தில் பரமக்குடி மாணவி, தந்தை பாலசந்திரன் 3 வது சம்மனுக்கும் ஆஜராகவில்லை

சென்னை: போலி நீட் சான்றிதழ் விவகாரத்தில் பரமக்குடி மாணவி, தந்தை பாலசந்திரன் 3 வது சம்மனுக்கும் ஆஜராகவில்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மாணவி மற்றும் தந்தையை தீவிரமாக தேடி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: