பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தை சொத்தாட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவு !

சென்னை: சென்னை பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தை உயர்நீதிமன்ற சொத்தாட்சியரிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறக்கட்டளையை நிர்வகித்து வந்த ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் விலகியதால் சொத்தாட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: