80 வயது முதியவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிரான திமுக வழக்கு.: ஐகோர்ட் ஒத்திவைப்பு

சென்னை: 80 வயது முதியவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிரான வழக்கை ஜன.7-ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. மேலும் புதிய விதியால் தேர்தலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக மனுவில் திமுக குற்றம் சாட்டி இருந்தது.

Related Stories: