தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சென்று கடல் அழகை ரசிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சென்று கடல் அழகை ரசிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 9 மாதத்துக்கு பின் தனுஷ்கோடியில் சுற்றுலாப் பயணிகள் வரத்தொடங்கியதால் கடைகளை திறக்க மீனவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Related Stories: