30 ஆயிரம் பணியாளர்களை தனியார் மூலம் நியமிக்கும் உத்தரவு ரத்து: அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

சென்னை: 10 ஆயிரம் பணியாளர்களை தனியார் மூலம் நியமிக்கும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் தங்கமணி அறிவித்தார். தொழிற்சங்கங்கள் நிர்வாகிகள் நாளையே வழக்கை வாபஸ் பெற்றால் உடனே 10 ஆயிரம் பேருக்கு பணி தரப்படும் என கூறியுள்ளார்.

Related Stories: