ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்த அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் ஜன.18-ல் இறுதி விசாரணை

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்த அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் ஜன.18-ல் இறுதி விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் ரம்மியை தடை செய்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க இறுதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: