சென்னை: தமிழகத்தில் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு தேவை இல்லை என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.அரசியல் பிரமுகர்கள் விழா மேடைகளில் சாதி குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும். ரஜினி எப்போதும் பாஜகவின் பி டீமாக செயல்படமாட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.