தமிழகத்தில் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு தேவை இல்லை; அர்ஜூன் சம்பத்

சென்னை: தமிழகத்தில் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு தேவை இல்லை என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.அரசியல் பிரமுகர்கள் விழா மேடைகளில் சாதி குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும். ரஜினி எப்போதும் பாஜகவின் பி டீமாக செயல்படமாட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: