இந்தியா ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை Dec 19, 2020 அமலாக்கத் துறை ஃபரூக் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் ரூ.11.86 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் நடந்த நிதி மோசடி புகார் தொடர்பாக பரூக் அப்துல்லாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி