மின்வாரியத்தில் தனியார் மூலம் காலி பணியிடங்கள் நிரப்பப்படுவது தற்காலிகமானதே!: அமைச்சர் தங்கமணி

சென்னை: மின்வாரியத்தில் தனியார் மூலம் காலி பணியிடங்கள் நிரப்பப்படுவது தற்காலிகமானதே என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கேங்மேன் பணி நியமன வழக்கு முடிந்தவுடன் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: