தமிழகம் புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது பற்றி மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு Dec 17, 2020 சென்னை ஐகோர்ட் மத்திய அரசு அரசாங்க பள்ளி மாணவர்கள் பாண்டிச்சேரி சென்னை: புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது பற்றி மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. டிசம்பர் 21 ம் தேதிக்குள் மத்திய அரசு, புதுச்சேரி அரசு பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்.! கடும் சோதனைகளுக்கு பிறகே அனுமதி
திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு.! 4ம் ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைப்பதை ஒட்டி வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
வேலை தேடி தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்: செங்குன்றம் அருகே 100க்கும் மேற்பட்டோர் தஞ்சம், நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை