தமிழகத்திலேயே அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டியில் 17 செ.மீ.மழை பதிவு

சென்னை: தமிழகத்திலேயே அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டியில் 17 செ.மீ.மழை பதிவாகி உள்ளது. அனந்தபுரம், கேதார், முகையூர்(விழுப்புரம்), திருக்கோவிலூர் 16 செ.மீ., புதுச்சேரி 15 செ.மீ. மயிலம் 13 செ.மீ. உள்ளிட்ட பகுதிகளில் மழை பதிவாகி உள்ளது.

Related Stories: