அரியர் மாணவர்களுக்கு டிசம்பர் 21-ம் தேதி தேர்வு நடத்த சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு

சென்னை: அரியர் மாணவர்களுக்கு டிசம்பர் 21-ம் தேதி தேர்வு நடத்த சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அரியர் மாணவர்கள் தேர்ச்சி என அறிவித்த நிலையில் தற்போது தேர்வு நடத்த சென்னை பல்கலை. உத்தரவிட்டுள்ளது.

Related Stories: