கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணியை நிறுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணியை நிறுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வரும் ஜனவரி 22ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும், அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: