சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் வீட்டில் ரூ.1.37 கோடி மற்றும் 3 கிலோ நகைகள் பறிமுதல்

சென்னை: சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் வீட்டில் ரூ.1.37 கோடி மற்றும் 3 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் 2-வது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: