மணப்பாறை அருகே ஆடு மேய்க்கச் சென்ற பெண் மீது துப்பாக்கி சூடு

மணப்பாறை: மணப்பாறை அருகே ஆடு மேய்க்கச் சென்ற பெண் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி மேற்கொண்டதால் இந்த விபரீதம் அரங்கேறியுள்ளது.

Related Stories: