+1,+2 துணைத்தேர்வு: 15ம் தேதி மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவு வெளியிடப்படும்..தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு

சென்னை: +1,+2 துணைத்தேர்வில் 15ம் தேதி மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் முடிவு வெளியிடப்படுகிறது. சான்றிதழும் பதிவிறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத்தேர்வு முடிவுகள் குறித்து தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அறிவித்துள்ளார்.

Related Stories: