சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக்க அதிகாரிகள் நேரில் ஆய்வு..!!

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக்க அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் பணி குறித்து ஆட்சியர் சீதாலட்சுமி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். போயஸ் கார்டனில் உள்ள வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories: