சென்னை கோட்டூர்புரத்தில் வீட்டில் இருந்து அழுகிய நிலையில் தாய், மகள் சடலம் கண்டுபிடிப்பு

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் வீட்டில் இருந்து அழுகிய நிலையில் தாய், மகள் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் தொங்கிய நிலையில் தாய் கல்பனாவின் சடலமும், விஷம் அருந்திய நிலையில் மகள் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

Related Stories: