பெண்களுக்கு எதிராக விசிக தலைவர் திருமாவளவன் மட்டும் தான் கருத்து தெரிவித்திருக்கிறாரா? ஐகோர்ட் கேள்வி

சென்னை: பெண்களுக்கு எதிராக விசிக தலைவர் திருமாவளவன் மட்டும் தான் கருத்து தெரிவித்திருக்கிறாரா? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மனுஸ்மிருதியை மேற்கோள்காட்டி பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக திருமாவளவனுக்கு எதிராக மனு அளிக்கப்பட்டது. திருமாவளவனுக்கு எதிராக பதிவுசெய்த வழக்கின் விசாரணை 2 மாதத்தில் முடியும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories: