சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களை அனுமதிக்க உடனே நடவடிக்கை எடுங்கள்; கமல்ஹாசன்

சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களை அனுமதிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: