திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 17,500 கன அடி நீர் செல்வதால் மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: