அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்திக்கு நீதியரசர் கலையரசன் குழு சம்மன்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்திக்கு நீதியரசர் கலையரசன் குழு சம்மன் அனுப்பியுள்ளது. சூரப்பா தொடர்பான ஆவணங்களை விசாரணைக்குழு கேட்டும் ஒப்படைக்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்களை கலையரசன் குழு விசாரிக்கிறது.

Related Stories: