7 பேர் விடுதலை கோரி ஆளுநர் மாளிகை முன் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

சென்னை: 7 பேர் விடுதலை கோரி ஆளுநர் மாளிகை முன் தந்தை பெரியார் திராவிடர்  கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்னண் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: