தமிழகம் தருமபுரி மாவட்ட வள்ளிமதுரை வரட்டாறு அணை 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி உபரிநீர் வெளியேற்றம் Dec 07, 2020 தர்மபுரி மாவட்டம் வள்ளிமாதுரை வரட்டாரு அணை தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணை 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. மேலும் வரட்டாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் 6,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்படுகிறது.
கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி 9 வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
குற்றாலத்தின் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க இன்று மாலை முதல் அனுமதி: பழைய குற்றாலத்தில் குளிக்க நேரகட்டுபாடு அறிவிப்பு
பெரியபாளையம் அம்மன் கோவிலில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாளையொட்டி 108 பெண்கள் பால்குடம் ஏந்தி அபிஷேகம்