தருமபுரி மாவட்ட வள்ளிமதுரை வரட்டாறு அணை 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணை 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. மேலும் வரட்டாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் 6,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்படுகிறது.

Related Stories: