புயல் நிவாரணமாக முதற்கட்டமாக ரூ.3,700 கோடி கோரப்பட்டுள்ளது: அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை: புயல் நிவாரணமாக முதற்கட்டமாக ரூ.3,700 கோடி கோரப்பட்டுள்ளது மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேட்டியளித்துள்ளார். மேலும், 94 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் பெறுவதற்கான ஆணை வழங்கினார்.

Related Stories: