சமூக நீதிச் சுடரை அணையாமல் காப்போம்: அம்பேத்கர் நினைவுநாளில் மு.க.ஸ்டாலின் அழைப்பு !

சென்னை: சமூக நீதிச் சுடரை அணையாமல் காப்போம்: அம்பேத்கர் நினைவுநாளில் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவில் தோன்றிய அறிவுச் சூரியன்! இந்த நூற்றாண்டின் புத்தர், ஒடுக்கப்பட்டோர் அனைவருக்குமான ஒளிவிளக்கு என்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், அவர் காட்டிய சமூகநீதிப் பயணத்தில் தடம்மாறாது நடை போட்ட கலைஞரின் திருவாரூர் இல்லத்தில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: