செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் முடக்கப்பட்டதை தமிழக அரசு கண்டும் காணாமல் விட்டது. இந்திய மொழிகள் மத்திய நிறுவனம் பி.பி.வி. என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. பி.பி.வி.-உடன் சென்னையில் இயங்கும் செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தை இணைப்பது ஆய்வுக்கு பெரும் தடை என வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: