செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்திறப்பு 2,500 கனஅடியில் இருந்து 3,000 கனஅடியாக உயர்வு!

சென்னை: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்திறப்பு 2,500 கனஅடியில் இருந்து 3,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 2,900 கனஅடியாக உள்ள நிலையில் நீர்திறப்பு மேலும் அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கத்தை சுற்றி தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: