வங்கக்கடலில் பாம்பனுக்கு 40 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது: வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் பாம்பனுக்கு 40 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புரெவி புயல் பாம்பனுக்கு கிழக்குப்பகுதியில் 40 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ள நிலையில் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: