பாம்பன் - குமரி இடையே புரெவி புயல் நாளை கரையைக் கடக்கும் என வானிலை மையம் தகவல்

சென்னை: பாம்பன் - குமரி இடையே புரெவி புயல் நாளை கரையைக் கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புரெவி புயல் தற்போது 110 கி.மீ. தொலைவில் இலங்கையை கடந்து மன்னாரில் மையம் கொண்டுள்ளது.

Related Stories: