தமிழகத்தில் தன்னிறைவு திட்டத்தை செயல்படுத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு

சென்னை: 2020 - 21 -ல் தமிழகத்தில் தன்னிறைவு திட்டத்தை செயல்படுத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தன்னிறைவு திட்டத்திற்கு ரூ. 25 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2011 -ம்  ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: