புரெவி புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் : ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை: வங்கக்கடலில் உருவாகும் புதிய புரெவி புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் கரைதிரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மீனவர்கள் கர்நாடகா, கேரளா, கோவா, லட்சத்தீவு பகுதிகளில் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: