வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறுகிறது; புவியரசன் பேட்டி

சென்னை: வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறுகிறது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டி அளித்துள்ளார். இதனால் நாளை தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: