சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம் !

சென்னை: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது. மதகுகளுக்குள் ஏராளமான செடிகள் சிக்கி கொண்டதால் வினாடிக்கு 350 கனஅடி நீர் வீணாக வெளியேறி வந்தது. மதகுகளில் சிக்கி கொண்டிருந்த செடிகள் அகற்றப்பட்டு உபரி நீர் நிறுத்தப்பட்டது.

Related Stories: