தமிழகம் அறை நண்பர்கள் 3 பேரை ஒரே பாணியில் கொலை செய்தவரை திருப்பூர் போலீஸ் கைது செய்தது ! Nov 29, 2020 அறை நண்பர்கள் திருப்பூர் திருப்பூர்: குடிபோதையில் அறை நண்பர்கள் 3 பேரை ஒரே பாணியில் கொலை செய்தவரை திருப்பூர் போலீஸ் கைது செய்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த இசக்கிமுத்து தலையில் கல்லை போட்டு கொன்றதாக மதுரையைச் சேர்ந்த சங்கர் என்பது கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரியில் சோகம்!: கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு..!!
2 நாளில் 8 பேர் உயிரிழப்பு எதிரொலி: கன்னியாகுமரி கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக மயக்கவியல் மருத்துவரிடம் விசாரணை: கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
ரூ.37,907 கோடி வெள்ள நிவாரண நிதி கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் கடலில் ராட்சத அலையில் சிக்கி காணாமல்போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு
கோவையில் பரபரப்பு!: பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை வெட்டி கொலை செய்துவிட்டு நகைகள் கொள்ளை..!!