சென்னை: வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கு எதிராக அவதுாறு கருத்து தெரிவித்ததாக பாமக இளைஞர் அணி தலைவர்அன்புமணி மீது அவதூறு வழக்கை அரசு தொடர்ந்திருந்தது. இந்த இரண்டு வழக்குகளும், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.