மதுரை: சர்வதேச பதக்கங்களை வென்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். மேலும், பல விருதுகளை வென்ற வீராங்கனைகளுக்கு அரசு வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்ட நிலையில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மனு தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டது.