திருப்பத்தூர் - உதயேந்திரம் அருகே பாலாற்றில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் - உதயேந்திரம் அருகே பாலாற்றில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உதயேந்திரம் கிராமத்தைச் சேர்ந்த ரித்தீஷ் என்ற மாணவன் உயிரிழந்துள்ளார்.

Related Stories: