சென்னை: நிவர் புயல் மரக்காணம்- புதுச்சேரி இடையே புதன்கிழமை இரவு 11 மணியளவில் கரையை கடந்தது. அதிக காற்று, மழை பெய்யகூடும் என்பதால் மக்கள் அதிகாலை முதலே பால் பாக்கெட்டுகள் வாங்க காத்திருந்தனர்.
சென்னை: நிவர் புயல் மரக்காணம்- புதுச்சேரி இடையே புதன்கிழமை இரவு 11 மணியளவில் கரையை கடந்தது. அதிக காற்று, மழை பெய்யகூடும் என்பதால் மக்கள் அதிகாலை முதலே பால் பாக்கெட்டுகள் வாங்க காத்திருந்தனர்.