நிவர் புயலால் ராணிப்பேட்டையில் கன மழை

ராணிப்பேட்டையில்:  நிவர் புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: