செஞ்சி அருகே சரவணன் (48) என்பவர் வீட்டருகே மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

செஞ்சி: செஞ்சி அருகே கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (48) என்பவர் வீட்டருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இன்று மகளின் திருமணம் நடைபெற இருந்த நிலையில் சரவணன் மின்சாரம் தாக்கி  உயிரிழந்தது  மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: